Monday, 1 January 2018

மீண்டும் வந்த நோக்கியா... சீறிப்பாய்ந்த ரெட்மி... மொபைல் நிறுவனங்களுக்கு 2017 எப்படி?

புதுப்புது தொழில்நுட்பங்கள், மொபைல்களின் வடிவமைப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் என கடந்த 2017- ல் டிஜிட்டல் உலகில் நிறைய மாற்றங்கள். ஃபுல் வியூ டிஸ்ப்ளே, டூயல் கேமரா, விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் அசிஸ்டென்ட் என வழக்கத்தை விட கடந்த வருடம் பல மடங்கு வேகத்தில் அப்டேட்டானது எல்லா ஸ்மார்ட்போன்களும். அப்படி உலக அளவில் பிரபலமாக இருக்கும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கடந்த வருடம் அடைந்த வளர்ச்சிகளும் சறுக்கல்களும் இதோ.


KingKinguniTv.blogspot.comஎப்பொழுதும் போலவே உலக அளவில் அதிக மொபைல்களை விற்பனை செய்து கடந்த வருடமும் முதலிடத்தை தக்க வைத்திருந்தது சாம்சங். இன்ஃபினிட்டி டிஸ்ப்ப்ளே, டூயல் கேமரா என தனது ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பில் பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வந்தது கடந்த வருடத்தில்தான். விர்ச்சுவல் அசிஸ்டென்ட்டான பிக்ஸ்பியையும் அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.

No comments:

Post a Comment

தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் நியமனம்

தாராபுரம், ஜன.11 – தீக்கதிர் செய்தி எதிரொலியான தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாராபுரம்...