Monday, 8 January 2018

இந்தியா மொபைல் நிறுவனமான ஸ்மார்ட்ரான் தற்போது புதிய 5000 எம்.ஏ.எச் பேட்டரி திறனுடன் கூடிய பட்ஜெட் மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த போன் ஆனது பல சறப்பு அம்சங்களுடன் வெளிவரும் என அந்த நிறுவனத்தின் தலைவர்கள் கூறியுள்ளனர். இந்த மொபைலானது அண்ட்ராய்டு 7.1 நோகட் அடிப்படையிலான இயங்கு தளத்தில் வெளிவரும் என தெரிகிறது. இந்த மொபைல் சீன, கொரியா நிறுவனங்களின் பல மொபைல் மாட்லகளுக்கு மிக போட்டியாக இருக்கும் என தெரிகிறது. முக்கியமாக ஜியோமி நிறுவனத்தின் பங்கை குறி வைத்து இந்த மொபைல் வெளிவரும் என தெரிகிறது.டி.போன் பி :

இந்த மொபைலானது 32 ஜி.பி உள்ளடக்க நினைவத்தை கொண்டுள்ளது. மேலும் எஸ்.டி கார்டு மூலம் 128 ஜி.பி வரை இதை அதிகரிக்க முடியும். இந்த போனில் 5.5 இன்ச் முழு எச்.டி டிஸ்பிளே கொண்ட மொபைல். இந்த போனின் அனைத்து முக்கிய சென்சார்களும் இருக்கினறது. இந்த போனின் முக்கிய அம்சமாக இந்த மொபைலின் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. அதனால் இந்த போனின் சார்ஜ் 2 நாள் வரை தாக்கு பிடிக்கும் என தெரிகிறதுவிலை (எதிர்பார்ப்பு):
இந்த டி.போன் பி ஸ்மார்ட்போன் மாடல் ரூ.9000- விலையில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். இந்த போனின் கேமாரா செல்பி பிரியர்களுக்கு உகந்ததாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது
https://kingkingunitv.blogspot.com

No comments:

Post a Comment

தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் நியமனம்

தாராபுரம், ஜன.11 – தீக்கதிர் செய்தி எதிரொலியான தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாராபுரம்...