Saturday, 6 January 2018

தாராபுத்தில் தனியார் பேருந்து மோதி பள்ளி மாணவி பலி

https://kingkingunitv.blogspot.in


ஜன. 4 –
தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த மாணவர்கள் மீது தனியார் பஸ்மோதிய விபத்தில் சம்பவஇடத்திலேயே ப்ளஸ் 2 மாணவி பலியானார். ஒருமாணவர் மற்றும் ஒருமாணவி படுகாயமடைந்தனர்.

தாராபுரம் அடுத்துள்ள கோனேரிபட்டியை சேர்ந்தவர் விவசாயி மனோகரன். இவரது மகள் தாரணி (17) தாராபுரம் சர்ச்ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ப்ளஸ் 2 பயின்று வருகிறார். அதே ஊரை சேர்ந்த புள்ளிச்சாமி மகள் காவ்யா (16),

No comments:

Post a Comment

தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் நியமனம்

தாராபுரம், ஜன.11 – தீக்கதிர் செய்தி எதிரொலியான தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாராபுரம்...